கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார் என அவருடைய சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.
அஸாத் சாலியை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான நீதிமன்ற அனுமதியை ரகசிய
பொலிஸார் பெற்றுக்கொண்ட நிலையில், ஜனாதிபதியின் விசேட பணிப்புக்கமைய அவர்
விடுவிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
0 comments:
Post a Comment