மூண்று பிள்ளைகளின் தந்தையான ஹனிபா என்பவர் இன்று மதியம் தனது வளவிள் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று சம்மாந்துறையில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குடும்பப் பிரச்சினை காரனமாக இடம்பெற்றிருக்களாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
மேலதீக விசாரனைகள் பொலிஸார் மேற்கெண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment