(ஹனீபா)
கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் பெய்து வருகின்ற தொடர்ச்சியான மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் தாழ் பிரதேசங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வயல் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் பெய்து வருகின்ற தொடர்ச்சியான மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் தாழ் பிரதேசங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வயல் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் பிரதான போக்குவரத்துப் பாதையான மாவடிப்பள்ளி தாம்போதியின் நீர்மட்டம் தற்பொது பாதையிலிருச்து 1.5 அடி உயர்ந்துள்ளது அதே போன்று வளத்தாப்பிட்டி வில்லின் ஆறுதலையிலிருந்து வரும் மேலதிக நீரினால் வளத்தாப்பிட்டி பாதையினூடாக சுமார் 1 அடி நீர் பரவிச் செல்கின்றன.
தற்போது பெய்து வருகின்ற மழை தொடர்ந்து பெய்யுமாயின் போக்குவரத்து முற்றாக தடைபடும் சாத்தியம் காணப்படகினறன.
0 comments:
Post a Comment