-ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் கடந்த 6 தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழை இன்று வெள்ளிக்கிழமை (06) காலையிலிருந்துஓய்ந்துள்ளது.
இதனால் மக்கள்; தமது அன்றாட நடவடிக்கைகள் வழமை போல் மேற் கொள்வதை அவதானிக்க முடிகின்றது அத்துடன் போக்குவரத்து நிலைகளின் நீர் மட்டம் சற்று குறைந்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
சந்தையில் உள்ளூர் மற்றும் மலை நாட்டு மரக்கரிப் பொருட்களின் விலைகள் சற்று அதிகரித்துக் காணப்படுவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த 6 தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழை இன்று வெள்ளிக்கிழமை (06) காலையிலிருந்துஓய்ந்துள்ளது.
இதனால் மக்கள்; தமது அன்றாட நடவடிக்கைகள் வழமை போல் மேற் கொள்வதை அவதானிக்க முடிகின்றது அத்துடன் போக்குவரத்து நிலைகளின் நீர் மட்டம் சற்று குறைந்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
சந்தையில் உள்ளூர் மற்றும் மலை நாட்டு மரக்கரிப் பொருட்களின் விலைகள் சற்று அதிகரித்துக் காணப்படுவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளன.
0 comments:
Post a Comment