(ஹனீபா)
இந்தப்படத்தில் காணப்படுகின்ற குமார என்று அழைக்கப்படும் தென் மாகாணம் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த நீதுவ ஹென்றி சுமித் ரஞ்சன் என்பவர் என்னுடைய செயலாளராக ஒரு போதும் இருந்ததில்லை அவர் என்னுடைய செயலாளர் இல்லை என திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன உறுதியாக கூறுகின்றார் .
அதுமாத்திரமன்றி குறித்த நபர் என்னுடைய பாராளுமன்ற ஆளணியில் உத்தியோக பூர்வமாக ஒரு சிற்றுனியராக கூட நியமிக்க வில்லை எனவும் இவர் பொன்ற மோசடிக்கார்களிடமிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக அவதானமாகவும் இருக்குமாறும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment