(ஹனீபா)
தேசிய காங்கிரஸின் வருடாந்த பேராளர் மாநாடு எதிர்வரும் 2014.03.30ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெறவுள்ளது.
தேசிய காங்கிரஸின் வருடாந்த பேராளர் மாநாடு எதிர்வரும் 2014.03.30ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெறவுள்ளது.
தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் எ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் நடைபெறவுள்ள இம் மகாநாட்டுக்கு கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் உட்பட ஏனைய கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்த கொள்ளவுள்ளனர்.
0 comments:
Post a Comment