சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் 2013.12.05 ஆந் திகதி நடைபெற்ற தரம் – 9 மாணவர்களை வழியனுப்பும் நிகழ்வில் அப்பாடசாலையின் அதிபர் ரீ.எம். தௌபீக், பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் அவர்களுடன் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் மாணவர்களின் பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகளும் சிறப்பாக நடந்தேறின.
தகவல் ஏ.எம்.தாஹாநழீம் – பிரதி அதிபர்
தகவல் ஏ.எம்.தாஹாநழீம் – பிரதி அதிபர்
.jpg)
.jpg)
.jpg)
0 comments:
Post a Comment