இவ்வாண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தர தர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி இம்மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நாடளாவிய ரீதியில் 78 பாடசாலைகளில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment