அக்கரைப்பற்று -08 பிரதேச செயலக முன் வீதியை சோ;ந்த விஜயராஜா சுகிர்தகுமார் அம்பாரை மாவட்ட நீதி நிருவாக வலயத்திற்கான சமாதான நீதவானாக அக்கரைப்பற்று நீதிமன்ற மேலதிக நீதவான் ஏ.ராமகமலன் அவர்கள் முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
சமூக சேவையில் தீவிர ஆர்வமுடைய இவர் ஆலையடி வேம்பு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சமுர்த்தி வங்கியின் உதவி முகாமையாளராக கடமையாற்றி வரும் இவர் அக்கரைப்பற்று இராமகிரு~;ன தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் தற்போதய பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினரும் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய செயலாளரும் சுவாமி விபுலாநந்த சிறுவர் இல்லத்தின் பொருளாரும் ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவரும் தற்போதய உறுப்பினரும் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய உறுப்பினரும் ஆலையடி வேம்பு பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர் சங்கத் தலைவரும் கரையோர சமுர்த்தி உத்தியோகத்தசுகிர்தகுமார் சங்க பொருளாளரும் ஆவார்.
0 comments:
Post a Comment