
கட்டார் - ரையான் நகரில் விற்பனை பிரதிநிதியாக தொழில் புரிந்த இவர், வீதியை கடற்க முற்பட்ட போது வாகனமொன்றினால் மோதுண்டு வபாதாகியுள்ளார்.
விடுமுறையில் வீடு வந்த இவர் கடந்தவாரம் மீண்டும் கட்டாருக்குச் சென்றிருந்த சென்றிருந்த நிலையிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கட்டாரில் உள்ள அவரது நண்பர்கள் அறிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment