உழவர் திருநாளம் தைத் திருநாளை இன்று (14) உலகெங்கிலுமுள்ள இந்துக்கள் மிக விமர்சையாக கொண்டாடுகின்றனர்.
இத் திருநாளையிட்டு அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று சிறி வம்மியடிப்பிள்ளை ஆலயத்தில் சூரிய பகவானுக்கான வழிபாடுகளும் விNஷட பூஜைகளுக் இடம்பெற்றது.
இப்பூஜை வழிபாடுகளை ஆலய பிரதம குரு சிவசிறி பழனிவேல் கேதிஷ;வர சர்மா அவர்களால் நடத்தி வைக்கப்பட்டன.









0 comments:
Post a Comment