(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை பூமரத்து சந்தியில் இருந்து ஆண்டிட சாந்தி வரையிலான வீதிகள் காபட் இடப்பட உள்ளதோடு இரு மரங்கிலும் வடிகாங்களும் அமைக்கப்பட உள்ளதனால் அதற்க்கான பார்வையிடும் பனி அண்மையில் இடம் பெற்றது.
இதன் போது சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட்,பிரதேச சபை உறுப்பினர் நாயிப் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொரிலியலாலர்க்லும் வீதியை பார்வை இடுவதை படங்களில் காணலாம்.
0 comments:
Post a Comment