(இச் செய்தி வெளி இட்டதன் நோக்கம் ஏனையவர்களுக்கு ஒரு படிப்பினைக்காக மாத்திரமே தவிர வேறு நோக்கம் இல்லை )
என்னுடைய திருமணம் 1997.10.05 ஆம் திகதி நடைபெற்றது அவ்வேளை எனக்கு சீதனமாக 3 றூட் 146 பேர்ச்சஸ் விசாலமான நெல் காணி ஒன்று வழங்கப்பட்டது.
இஸ்லாமிய திருமண அடிப்படையில் திருமணம் முடிக்க வேண்டும் என்று நான் எண்ணி இருந்த போதும் அன்றைய சூழ் நிலை பெற்றோரின் பிடிவாதமும் அதற்க்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை .
இந்த காணியை பெற்ற தினத்தில் இருந்து நான் பெற்ற கஷ்டமும் நிம்மதி இன்மையும் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
மேலும் இறைவனின் தண்டனையும் கிடைத்து கொண்டு உள்ளது.
இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக இக்கனியை உரியவர்களிடம் ஒப்படைக்கிறேன்.
இவ்வண்ணம்
முஸ்ற்றாக் அலி
0 comments:
Post a Comment