சம்மாந்துறை முன்றாம் பிரிவில் இயங்கும் பிர்தௌஸ் ஆங்கில பாடசாலை மற்றும் சம்மாந்துறை உடங்கா ஒன்றில் இயங்கும பிர்தொஸ் பாடசாலையும் இணைந்து ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு பாலர் பாடசாலை பணிப்பாளரும் பிறை எப் எம் அறிவிப்பாளருமான ஏ.சீ நௌஷாத் தலைமையில் இன்று ,சம்மாந்துறை சிறுவர் பூங்காவில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் இளைஞர் பாரளமண்ற உறுப்பினர் ஏ.ஆர்.அஸ்ஸாம் உட்பட ஆசிரியர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். மேலும் மாணவர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் இயங்கும் சிறுவர் பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு பல விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment