இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/29/2014

சிராஸ் மீராசாஹிப், மாலை தீவு நாட்டு தூதுவராலய முதல் செயலாளருடன் கலந்துரையாடல்

(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெற்றோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைவரும் தேசிய காங்கிரசின் கிழக்குமாகாண இளைஞர் அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், மாலை தீவு நாட்டு தூதுவராலய முதல் செயலாளர் அஹமட் முஜ்தபாவை  நேற்று மாலை தூதுவராலயத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.


இதன்போது சமகால அரசியல் மற்றும் கல்முனை மாநகர பிரதேச வாழ் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்வதற்கு மாலை தீவு நாடு பங்களிப்புச் செய்வதன் சாத்தியப்பாடு என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா