இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/09/2015

'மீளாய்வு விண்ணப்பங்களை 23க்கு முன்

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வு விண்ணப்பங்களை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர், பாடசாலை அதிபர்களூடாக அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  டபிள்யூ. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.  புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் புதன்கிழமை(07)வெளியாகியிருந்தநிலையில், வெளிமாவட்ட பாடசாலைகளுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  இவ்வருடம் இடம்பெற்ற பரீட்சையில் 333,671 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா