
ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் வெற்றிகரமாக / இலாபகரமாக இயங்கி வந்ததை போல் இலங்கையில் முடியாமல் போனதே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல் சில வருடங்களுக்கு முன்னர், Tigo நிறுவனம் இலங்கையில் தமது சேவைகளை நிறுத்த தயாரான போது அதனை எடிசலாட்நிறுவனம் கொள்வனவு செய்து வெற்றிகரமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தற்போது ஏர்டெல் சேவையில் 1.7 மில்லியன் இலங்கை வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். அதேவேளை எடிசலாட் வாடிக்கையாளர்களும் இணைந்து 6.2 மில்லியன் பேர்களை கொண்ட இலங்கையின் பெரிய தொலைத் தொடர்பு இணைப்பாக மாற எடிசலாட் முயற்சித்து வருகின்றது.
0 comments:
Post a Comment