(ஹனீபா)
திருக்கோவில் கல்வி வலயத்தின் ஆலையடி வேம்பு கல்விக் கோட்டத்தில் 2012.12.31 வரையான காலப்பகுதிகளில் பாடசாலைகளில் மேற் கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அதாவது ஆய்வூ கூட அபிவிருத்தி வேலைகள் இ5000 பாடசாலை அபிவிருத்திப் பணிகள்இ கமநெகும திட்டத்தின் கீழான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வூக் கூட்டம்; இன்று (22) மாலை அக்கரைப்பற்று ஆர்.கே.எம். மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளரும் ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளருமான வீ.குணளன் தலைமையில இக்; இம் மீளாய்வூக் கூட்டம் நடைபெற்றது.
இக் கலந்துரையாடல் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேனவின் பிரத்தியோக செயலாளர் ரீ.ஜெயாகா; மற்றும் ஆலையடிவேம்புக் கோட்டக் கல்விப் பிரிவூக்குட்பட்ட அதிபா;கள் மற்றும் பிரதி அதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 2013ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் ஆளணிப் பிரச்சினைகள்இ எட்டு வருடங்களுக்கு மேல் கடமையாற்றும் அதிபா;கள் மற்றும் ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடா;பாகவூம் ஆராயப்பட்டு முடிவூகள் எடுக்கப்பட்டன.
0 comments:
Post a Comment