இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/19/2012

மண்சரிவில் சிக்குண்டு தந்தை உட்பட இரு மகன்மார்கள் பலி

பசறை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் மூவர் பலியாகியுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் உதயகுமார தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் 40 வயதுடைய தந்தையும் 10,14 வயதுகளுடைய மகன்மார்களுமே இவ்வாறு மரணமடைந்துள்ளனர். (VI)

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா