கல்முனைப் மாநகரத்தின் அபிவிருத்தி தொடர்பாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையிலான குழுவினர் இன்று (17) உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சாரும் தேசிய காங்கிரசின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவை அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் சந்தித்து கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலின் போது கல்முனை மாநகர சபைக்கான நிரந்தரக் கட்டிடம் இல்லாமைஇ ஆளணி பற்றாக் குறைஇ நிர்வாக நடவடிக்கைக்கான வாகனம் இன்மை தொடர்பான பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக முதல்வரினால் அமைச்சரின் கவனத்துக்கு வரப்பட்டது.
இவ்விடயத்தினை கருத்தில் கொண்ட அமைச்சர் அதாஉல்லா கருத்துத் தெரிவிக்கையில் தங்களால் முன்வைக்கப்பட்ட குறைபாடுகளை விரைவில் நிவர்த்தி செய்வதாகவூம் நிர்வாக கட்டிடத்தக்கான அமைவிடம் தொடர்பாக நேரில்வந்து பார்வையிட்டு; அதனை அமைத்துத் தருவதாகவூம் அமைச்சார் உறுதியளித்தார்.
இச்சந்திப்பில் கல்முனை மாநகர ஆணையாளா; ஜே.லியாகத் அலிஇ மாநகர உறுப்பினர்களான எம்.எஸ்.உமா;அலிஇ ஏ.நிசாh;தீன்இ இஸட்.ஏ.எம்.றஹ்மான்,ஏ.ஆர்.அமீர், ஐ.எம்.பிர்தௌஸ். ஏ.எம்.பறகதுல்லா, ஏ.விஜயரத்தினம். ஆக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் அஸ்மி,ஆசியமன்றத்தின் நிகழ்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத் எட்பட பலர் கலந்த கொண்டனர்.
0 comments:
Post a Comment