இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/18/2012

அடை மழையினால் கண்டியில் நான்கு பேர் பலி

கண்டி மாவட்டத்தில் பெய்துவரும் கடும்மழை காரணமாக இதுவரை நான்கு பேர் மரணமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்டக் காரியாலயம் அறிவித்துள்ளது.


பாத்ததும்பறை, உடுதும்பறையில் தலா ஒருவரும் மெததும்பறையில் இருவரும் மரணித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா