கண்டி மாவட்டத்தில் பெய்துவரும் கடும்மழை காரணமாக இதுவரை நான்கு பேர் மரணமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்டக் காரியாலயம் அறிவித்துள்ளது.
பாத்ததும்பறை, உடுதும்பறையில் தலா ஒருவரும் மெததும்பறையில் இருவரும் மரணித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment