இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/06/2013

பெண்ணை கடத்தி 3 நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது


பெண் ஒருவரை கடத்திச் சென்று மூன்று நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்ட சம்பவம் பண்டாரவளையில் இடம்பெற்றுள்து.


சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,



பண்டாரவளை மாநாகரசபையில் பணிபுரியும் 22 வயதுடைய பெண்ணொருவர் வேலை முடிந்து சக ஊழியர்களுடன் அதே மாநகரசபையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவரின் முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார். இதன்போது ஏனைய ஊழியர்கள் தமது இடங்களில் இறங்கியதும் குறித்தப் பெண்ணும் இறங்க முற்பட்டுள்ளார்.



இதன்போது குறித்த சந்தேக வீட்டின் அருகிலேயே கொண்டு இறக்கி விடுவதாக கூறி வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று மூன்று நாட்களாக பாலியல் துஷ'பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.



இந்நிலையில் நேற்று காலை குறித்தப் பெண்ணை சந்தேகநபர் வீட்டிற்கு அருகில் விட்டுச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் குறித்தப் பெண் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா