-ஹனீபா-
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த பெருமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வீடுகள், வீதிகள், வணக்கஷ;தலங்கள், பாடசாலைகள், விவசாயக் காணிகள் என்பன வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன.
இதே சமயம் அம்பாறை மாவட்டத்தில் செங்கல் உற்பத்திக்கு பெயர் பேன சம்மாந்துறைப் பிரதேசத்தின் நெய்னாகாடு, மல்கம்பிட்டி, சென்னல் கிராமம், கல்லரிச்சல் போன்ற பல பிரதேசங்களில்; பெருமளவு உற்பத்தி செய்யப்பட்ட செங்கள் உற்பத்திகள் வெள்ளத்தில் கரைந்து அழிந்த காணப்படுகின்றன.









0 comments:
Post a Comment