(ஹனீபா)
தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வாச்சிக்குடா, நாவற்காடு, அக்கரைப்பற்று-08, சின்னக்குளம் போன்ற தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் மேற்கொண்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இன்று (19) நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் உரிய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.
தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வாச்சிக்குடா, நாவற்காடு, அக்கரைப்பற்று-08, சின்னக்குளம் போன்ற தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் மேற்கொண்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இன்று (19) நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் உரிய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.






0 comments:
Post a Comment