இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/07/2013

அடை மழை காரணமாக சம்மாந்துறையில் நெற் பயிர் செய்கைக்கு பாதிப்பு (படங்கள்)

(சியாட்)
 அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக சம்மாந்துறையில் நெற் பயிர் செய்கைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் பல்வேறு நெற் செய்கை காணிகள் வெள்ளத்தில் மூல்கி உள்ளதோடு பல காணிகளை "லந்து" மூடியும் காணப்படுவதை படங்களில் காணலாம்.

இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் அறிவிக்க விரும்பினால் கீழ் உள்ள F என்பதை அழுத்தி Facebook மூலம் அறிவிக்கலாம்

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா