(சியாட்)
சம்மாந்துறை லேக் வீதியில் அமைந்துள்ள திராசாதுல் இஸ்லாமியா அரபுக்கல்லூரியில் இன்று (2013.01.21) சமையலுக்காக வெட்டப்பட்ட உருளை கிழங்கில் அரபு எழுத்து போன்ற தோற்றம் தோன்றியதாக கல்லூரி அதிபர் அஸ்ஷேக் KMK.றம்சீன் காரியப்பர் தெரிவித்தார்
இது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்களை கீழ் காணலாம்.
இந்த செய்தியை முதலில் வெளியிட்டது நமது இணையம் மாத்திரமே.








0 comments:
Post a Comment