இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/01/2013

காணி உத்தரவுப் பத்திரம் வழங்கும் நிகழ்வு photos

(ஹனீபா)

சம்மாந்துறைப் பிரதேசத்தில் நீண்ட காலமாக காணி உத்தரவூப் பத்திரம் வழங்கப்படாமல்  இருந்து வந்த குடும்பங்களுக்கு எல்.டி.ஓ காணி உத்தரவூப்பத்திரம் வழங்கும் நிகழ்வூ நேற்று (01) மாலை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போh; கூடத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு நீல் டி அல்வீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் அதிதிகளாக மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் அனுறுத்த பியதாசஇ உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப்இ கணக்காளா; ஏ.எல் மஹ்றுhப்இ காணி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.றாபிஇ சமுக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.இத்ரீஸ் உட்பட உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இவ்வைபவத்தில் 120 குடும்பங்களுக்கு காணி உத்தரவூப் பத்திரம் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும்;; இந்நிகழ்வின் போது மஹிந்த சிந்தனையின் கீழ் சமுக சேவைத் திணைக்களத்தால் வலது குறைந்தோர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவூ செய்யப்பட்ட குடும்பங்களுக்கான காசோலைகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.






0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா