(எம் ரீ எம் .பர்ஹான்)
அல்லாஹ்வின்
பேருதவியால் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் எலிக் காய்ச்சல்
பரவி வருவதை முன்னிட்டு பொலன்னறுவை மாவட்டம் தம்பாளை அல் ஹிலால் மத்திய
கல்லூரியில் கடந்த 14.01.2013 ஞாயிற்றுக் கிழமை அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத்
ஜமாஅத்தின் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் எட்டு
வைத்தியர்கள் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். 700க்கும்
மேற்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!










0 comments:
Post a Comment