அக்கரைப்பற்று ஹிஜ்ரா பாடசாலைக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட குரோதமே இந்த கொலைக்கு காரணம் என்றும் இச்
சம்பவத்தில் அக்கரைப்பற்று 6ம் பிரிவு வெள்ளப்பாதுகாப்பு வீதியைச் சேர்ந்த
24 வயதுடைய இளைஞரான முகமட் முஸ்தபா பஹத் என்பவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.
கொலைச்சந்தேகத்தில் தலைமறைவாகியுள்ளவர்
அதே வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய பசீர் என்றழைக்கப்படும் ஆப்தீன் தஸ்லீன்
எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.(im)







0 comments:
Post a Comment