இன்று (01.03.2013) ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை
காரியாலயத்தில் வைத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதரர்களும் ஒரு
சகோதரியும் தூயமார்க்கம் இஸ்லாத்தில் நுழைந்தார்.அல்ஹம்துலில்லாஹ்!
இவர்களுக்கு இஸ்லாமிய கொள்கை சம்மந்தமான நூல்களும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வழங்கிவைக்கப்பட்டது.








0 comments:
Post a Comment