இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/02/2013

காரைதீவு பிரதேசத்தில் காட்டுப் புலி மக்கள் பீதி

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்திற்குள் இன்று காட்டுப் புலியொன்று பிரவேசித்ததையடுத்து, அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
காரைதீவு 2 ம் பிரிவிலுள்ள வீட்டு வளவிலுள்ள வேம்பு மரத்தில் பல மணிநேரம் தங்கியிருந்தது. அதனைப் பார்க்க மக்கள் பயத்துடன் திரண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 4 அடி நீளமான இப்புலியைப் பிடிப்பதற்கான ஏற்பாடுகளை வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா