-ஹனீபா
கிழக்கு,தெற்கை இணைக்கும் மட்டக்களப்பு புதிய கல்லடிப்பாலம் (22.03.2013) மாலை இலங்கை ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வைபரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு,தெற்கை இணைக்கும் மட்டக்களப்பு புதிய கல்லடிப்பாலம் (22.03.2013) மாலை இலங்கை ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வைபரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அமைச்சர்கள், கிழக்கு மாகாண ஆளுனர், முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் அரசியல் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். ஜனாதிபதியினால் பாலத்தின் நினைவுப் படிகம்; திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment