யா-எல பொலிஸ் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று (21) மாலை வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்
23 வயதான யா-எல, துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து இந்நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே இந்நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Bas AD
0 comments:
Post a Comment