கொலன்னாவைத் தொகுதியில் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தான் தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அங்கிருந்து வெளியேறிய அவர் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தனது உடல் நிலையில் எவ்வித பிரச்சினையும் இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்
கொலன்னாவைத் தொகுதியில் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தான் தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.






0 comments:
Post a Comment