குவைத் பாராளுமன்ற உறுப்பினர், சபாநாயகர் முகம்மத் அப்துல் முஹ்ஸின் கராபியினால் ஒவ்வொரு வருடமும் நடாத்துகின்ற அல்குர்ஆன் மனனப் போட்டியில் அரபி அல்லாதவர்களுக்கான ஒரு ஜூஸ்உ மனனப் பிரிவில் இலங்கை, மீயல்லை பகுதியியைச் சேர்ந்த மாணவன் அப்துல் அஸீஸ் ஹரீஸ் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார். இதற்கான பரிசை குவைத் சபாநாயகரிடமிருந்து பெற்றுக்கொண்டார். கல்வி அமைச்சினூடாக நடாத்தப்பட்ட பாடசாலை மட்டப் போட்டிகள் மற்றும் குவைத் பெரிய பள்ளிவாசல் நடாத்திய போட்டிகள், கடந்த ரமழான் மாதம் குவைத் IPC நிறுவனம் நடாத்திய அரை ஜூஸ்உ மனனப் பிரிவிலும் இம்மாணவன் முதலாம் இடங்களை தட்டிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment