அசாத் சாலியின் கைதை எதிர்த்து இன்று பல்வேறு இடங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் சம்மாந்துறை பகுதியிலும் கடையடைப்பு நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் பாடசாலை, காரியாலயங்கள் வழமை போல் இயங்குவதோடு பஸ் போக்குவரத்தும் இடம் பெருகின்றது. மேலும் நகரில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment