(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் விஷேட பொலிஸ் பரிசோதனையும் அணிவகுப்பு மரியாதையும் இன்று (08) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபீல ஜயசேகர கலந்து கொண்டார்.
இப் பொலிஸ் பரிசோதனையின் போது சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் சகல பிரிவுகளையும் பார்வையிட்டதுடன் தேவைகளையும் அறிந்து கொண்டார்.
0 comments:
Post a Comment