ஏ.எம். தாஹாநழீம் : எல்லாச்
சிறுவர்களுக்கு கல்வி வழங்கும் நோக்குடன் அரசினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கி ன்றன.
அதற்காக தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டிருக்கின்றன.
இந்த
வகையில் யுனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் பிள்ளை நேயப் பாடசாலைகளுக்கான ஊட்டற் பிரதேசத்தை
எவ்வாறு வரையறை செய்வது மாணவர்களை எவ்வாறு அடையாளப்படுத்துவது தொடர்பாக ஆசிரியர்களுக்கான
கருத்தரங்கு மேற்படி பாடசாலயின்
கணனி வள நிலையத்தில் பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹா நழீம் அவர்களி்ன்
தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினை
உதவிப் கல்விப் பணிப்பாளர் Mr.M.A.A. Rasool Pefor.ADE
Nonfromal அவர்களுகம் வளவாளராக Mr.M.S.LAHIR ISA
Special Education அவர்களும் கலந்து சிறந்த
முறையில் ஊட்டற் பிரதேசம் தொடர்பான விடயங்களை ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்தினார்கள்.







0 comments:
Post a Comment