சம்மாந்துறை
முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த
தரம் -5ல் கல்வி பயிலும்
செல்வன், தாஹிர் முகம்மட் அப்றாஸ்
2013 அகில
இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில் பிரிவு
-1 ற்கான வாசிப்பு போட்டியில் முதலாமிடத்தை தட்டிக்கொண்டார்.
இந்தப்
போட்டி 06.07.2013 ஆந் திகதியன்றி கொழும்பு
றோயல் கல்லூரயில் நடைபெற்றது.
இவர்.
முகம்மட் தாஹிர் எம்.ஏ. ஜாபிரா (ஆசிரியை) ஆகியோரின் மகனுமாவார்.
இந்த
வெற்றியின் ஊடாக சம்மாந்துறை வலயமும், சம்மாந்துறை முஸ்லி்ம் மகளிர் வித்தியாயத்தின்
அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலைச் சமூகமும் வெகுவாகப்பாராட்டப்படுகின்றார் கள். அத்துடன் இந்த வெற்றியைப் பெற்றுக்கொள்ள அதன் பிரதி அதிபரான
ஏ.எம். தாஹாநழீம் பல்வேறு வகையிலும் இந்த மாணவனுக்கு உதவியாக இருந்தார் என்பதை சுட்டிக்காட்டுதல்
பொருத்தமாகும்.






0 comments:
Post a Comment