(எம்.ரீ.எம்.பர்ஹன்,ஹனீபா)
சம்மாந்துறை பிரதேச சபை ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று 2013.07.16 சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ எம் எம் நௌஷாட் அவர்களின் தலைமையில் பிரதேச சபை வளாகத்தில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள்,வர்த்தக சங்க உறுப்பினர்கள்,அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








0 comments:
Post a Comment