(எம்.ரீ.எம்.பர்ஹான்)
மாணவர் மத்தியில் ஆங்கில அறிவை அதிகரிக்கும் நோக்கில் கிழக்குமாகாண கல்வித்திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட மட்டத்திலான அங்கில தினப்போட்டி 2013.09.24 அன்று சது அல்மர்ஜான் பெண்கள் பாடசலையில் இடம் பெற்றது. இப்போட்டியில் சம்மாந்துறை,கல்முனை,திருக்கோவில் மற்றும் அக்கறைப்பற்று வழயங்கல் போட்டியில் பங்குபற்றின.
0 comments:
Post a Comment