இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/10/2013

ஒலுவில் துறைமுகத்தை அண்டிய கடற்பிரதேசத்தில் அதிக மீன்கள் பிடிபட்டுள்ளது (Photos)

(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் துறைமுகத்தை அண்டிய கடற்பிரதேசத்தில் இன்று (09) மாலை அதிகளவான கருங்கண்னி வெண் பாரை மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

சுமார் நான்கு மாதகால இடைவெளிக்குப் பிறகு இவ்வாறு அதிகளவான மீன்கள் கரைவலை மூலம் பிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருடைய கரைவலையிலிருந்து சாதரணமாக ஒரு கிலோ எடையுடைய சுமார் 1000 வரையான எண்ணிக்கையுடைய மீன்கள் பிடிக்கப்பட்டன.
கடற்கரைப்பிரதேசத்தில் ஒருமீன் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது 

இருந்த போதிலும் மீனவர்களால் கொள்வனவு செய்யப்பட்ட இம் மீன்கள் ஒவ்வென்றும் வெளியில் 350ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா