(எம.ரீ.எம்.பர்ஹான்)
தவிசாளர் ஆயிரம் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு 2013.12.25 அன்று சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் பிரதேசசபை தவிசாளர் அல்-ஹாஜ் A.M.M.நொளஷாட் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் முதற்கட்டமாக O/L,A/Lஎழுதிய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிழ்வினை ஆரம்பித்து உரையாற்றிய தவிசாளர் அவர்கள் 2014ம் ஆண்டினை சம்மாந்துறை பிரதேச சபை பிரதேசத்தின் கல்வி அபிவிருத்திக்கான ஆண்டகா பிரகடணப்படுத்தி இளைஞர்,யுவதிகளுக்கு கல்வி கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளதாகவும் அதன் முதல் நிகழ்வாக இந் நிகழ்வு அமைந்துள்ளதாகவும் தெரவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கிரமத்திற்கு ஒரு நெசனல (அறிவகம்) வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறையில் மேலும் 6 நெனசல நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் சம்மாந்துறையின் அபிவிருத்திக்காக தன்னோடு உழைக்கும் அணைவருக்கும் தவிசாளர் அவர்கள் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர், உருப்பினர்கள், வளவாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment