(ஹனீபா)
சிறி லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் கிழக்குப் பிராந்திய கிளைகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மாபெரும் இரத்ததான முகாமுகாமும் கண்காட்சியும் நாளை (14) காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரைக்கும் சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நாட்டின் பல பிரதேசங்களிலுமுள்ள வைத்தியசாலைகளின் இரத்த தேவையினை பூர்த்தி செய்து கொடுக்கும் நோக்குடன் சுமார் 1000 பேரை இலக்காக கொண்டு பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இந்த இரத்ததான முகாமில் இன, மத, பிரதேச, மொழி, நிறவேறுபாடுகளை கடந்து மனிதத்துவத்தை வாழ வைக்கும் நற்பணிக்காய் களமிறங்கி மனித நேயத்தை வார்த்தைகளால் மட்டுமன்றி குருதிக்கொடை மூலமும் நிலைநிறுத்த அனைவரைம் கலந்து கொள்ளுமாறு சிறி லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் தேசிய பொதுச் செயலாளர் ஆர்.அப்துர் ராசிக்
0 comments:
Post a Comment