இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/09/2014

துபாயில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கட் வீரர்களை பாரட்டும் விழா

துபாயில் உள்ள இலங்கை தூதுவராதலயமும் துபாய் வாழ் இலங்கை கிரிக்கட் அமைப்பும் சேர்ந்து இலங்கை கிரிக்கட் வீரர்களை கௌரவிக்கும் முகமாக அன்மையில் ஒரு பாராட்டு விழாவினை  Palm Jumeirah Atlantic நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்து இருந்தது.

மிக விமர்சையாக இடம்பெற்ற  இந் நிகழ்வில் இaலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூ இ மகேல ஜயவர்த்தன இ குமார் சங்கக்கார மற்றம் தேசிய கிரிக்கட் அணியின் சகல வீரர்களும் கலந்து கொண்டனர்.

துபாயில் உள்ள இலங்கைக்கான பிரதித்திதூதுவர்  எம்.எம்.அப்துல் றஹீம் இ இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு செயலாளர் நிசாந்த ரணதுங்க உட்பட துபாயில் உள்ள கிரிக்கட் துறையோடு தொடர்புடைய உயர் பிரதி நிதிகள்இ அதிகாரிகள் மற்றும் சார்ஜா கிரிக்கட் மைதானத்தின் உரிமையாளர் அஷ் சேக் புகாதீர் முகம்மட் என பல்வேறு பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.






0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா