-எம்.வை.அமீர்-
கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 வலயங்களிலும் சிறப்பான பிள்ளைநேயப்பாடசாலைகளை தரிசித்து கள ஆய்வினை மேற்கொள்வதற்காக மாகாண கல்வித் திணைக்களத்தின் ஆரம்பப்பிரிவு பணிப்பாளர் உதயகுமாரின் தலைமையில் அதிகாரிகள் 2013.03.13 ஆந்திகதி காலை 11.00 மணிக்கு சம்மாந்துறைமுஸ்லிம் மகளிர் வித்தியாலயத்துக்கு வருகை தந்தனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 வலயங்களிலும் சிறப்பான பிள்ளைநேயப்பாடசாலைகளை தரிசித்து கள ஆய்வினை மேற்கொள்வதற்காக மாகாண கல்வித் திணைக்களத்தின் ஆரம்பப்பிரிவு பணிப்பாளர் உதயகுமாரின் தலைமையில் அதிகாரிகள் 2013.03.13 ஆந்திகதி காலை 11.00 மணிக்கு சம்மாந்துறைமுஸ்லிம் மகளிர் வித்தியாலயத்துக்கு வருகை தந்தனர்.
இவ்விஜயத்தின் போது சம்மாந்துறை வலயத்தின்முன்ணிப் பாடசாலையாக திகழும் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில்பொதிந்துள்ள 'பிள்ளை நேயம்மற்றும் அடைவு மட்டத்தின்' தந்திரங்களை கேட்டறிந்து கொண்டனர்.
இக்குழுவில் மாகாணக் கல்விப் பணிமனையின் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் 17 வலயத்தின் கல்வி அதிகாரிகளும்
இணைந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இக்குழுவினரை இப்பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் வரவேற்றார். மேலும் இப்பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ள அதிபர் சேவையிலுள்ள திருமதி முமு. அஹமட்அவர்களும் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் சார்பாக அதன் பிரதிவலயக்கல்விப் பணிப்பாளர் ளுடுயு. றஹீம் மற்றும் ஆரம்பப் பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் யுடுஆ. காதர் அவர்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment