-எம்.வை.அமீர்-
புதிய மின் இணைப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியாத வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவசமாக மின் இணணப்புக்களை கல்முனை மாநகரசபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஸ்ரீ .ல.மு.கா. மக்கள்பிரதிநிதிகளின்செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளா பெற்றுக்கொடுத்து வருகிறார்.
வறுமைக்கோட்டின் கீழ் வாழும்சமுர்த்திபெறும்குடும்பங்களுக்கு புதிய மின்சார இணைப்புக்கள் மற்றும் புதிய நீர்இணைப்புக்களை இலவசமாகப் பெற்றுக் கொடுக்கும் மனிதாபிமான திட்டத்தின் கீழ்முதற்கட்டமாக புதிய மின்சார இணைப்பினைப் பெறுவதற்கான காசோலையை வழங்கிவைக்கும் நிகழ்வு 2014-03-03 ம் திகதி இடம்பெற்றது.
0 comments:
Post a Comment