இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/01/2014

கல்முனையில் மே தின ஊர்வலம்

-எம்.ஐ.சம்சுதீன் எம்.வை.அமீர்-  

இன்று காலை கல்முனை நகரில் அகில இலங்கை பொது ஊழியர் சங்கம் மற்று வடக்கு கிழக்கு மாகாண ஜீவோதய நலன்புரி நிறுவனமும் இணைந்து மாபெரும் மே தின ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

அகில இலங்கை பொது ஊழியர் சங்கம்த்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி எஸ்.ராஜேஸ்வரன், கல்முனை மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காரைதீவு முன்னாள் தவிசாளர் உட்பட பெரும் திரளானோர் பங்குகொண்டிருந்தனர். இறுதியில் பொதுக்கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா