-ஹனீபா-
யூ.என்.டீ.பி அமைப்பின் அனுசரனையுடன் சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவுக்கட்பட்ட மகளிர் அமைப்புக்களின் தலைவர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வு இன்று (20) சம்மாந்துறைப் பிரதேச செயலக சமுகப் பராமரிப்பு மையக் கட்டிடத்தில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பஸீலா அன்சார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வளவாளர்களாக சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல் மஹ்றுhப்இ உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









0 comments:
Post a Comment