பாராட்டுத்தெரிவிக்கும் விழாவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் சிறப்பாக இடம்பெற்றது இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களும் கெளரவ அதிதியாக கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவுத் மற்றும் கிழக்கு மாகாணாமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கிழக்குமாகாண சபை உருப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ,எம்.ஜெமீல்.ஏ.எல்.எம்.நசீர் ஆகியோரும் பிரதேசசபைகளின் தவிசாளர்கள் உபதவிசாளர்கள் உறுப்பினர் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வு மிக விமர்சையாக இடம்பெற்றதாக எமது சம்மாந்துறை செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
10/22/2012
வாக்களித்த மக்களுக்கு நன்றி நவிலும் மாபெரும் விழா சம்மாந்துறையில் (Photos)
பாராட்டுத்தெரிவிக்கும் விழாவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் சிறப்பாக இடம்பெற்றது இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களும் கெளரவ அதிதியாக கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவுத் மற்றும் கிழக்கு மாகாணாமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கிழக்குமாகாண சபை உருப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ,எம்.ஜெமீல்.ஏ.எல்.எம்.நசீர் ஆகியோரும் பிரதேசசபைகளின் தவிசாளர்கள் உபதவிசாளர்கள் உறுப்பினர் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வு மிக விமர்சையாக இடம்பெற்றதாக எமது சம்மாந்துறை செய்தியாளர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment